×

சபரிமலையில் மகரவிளக்கு பூஜையை ஒட்டி சென்னை- கொல்லம் இடையே ஜன.16-ல் சிறப்பு ரயில் இயக்கம்

கொல்லம்: சபரிமலையில் மகரவிளக்கு பூஜையை ஒட்டி சென்னை- கொல்லம் இடையே ஜன.16-ல் சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. கொல்லத்தில் ஜனவரி 16-ம் தேதி அதிகாலை 3 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில் இரவு 9 மணிக்கு சென்னை எழும்பூர் வந்தடையும். மறுமார்க்கத்தில் எழும்பூரில் ஜன. 16 இரவு 11.45-க்கு புறப்படும் ரயில் மறுநாள் மாலை 5 மணிக்கு கொல்லம் சென்றுசேரும்.

The post சபரிமலையில் மகரவிளக்கு பூஜையை ஒட்டி சென்னை- கொல்லம் இடையே ஜன.16-ல் சிறப்பு ரயில் இயக்கம் appeared first on Dinakaran.

Tags : Chennai ,Kollam ,Makaravilaka Puja ,Sabarimala ,Sabaryalaka Puja ,Chennai Rampur ,Jalhampur ,
× RELATED சென்னையிலிருந்து கொல்லம் விரைவு...