×

மன்மோகன் சிங் அரசில் இணையமைச்சராக இருந்த மிலிந்த் தியோரா, காங்கிரசில் இருந்து விலகினார்

மும்பை: மன்மோகன் சிங் அரசில் இணையமைச்சராக இருந்த மிலிந்த் தியோரா, காங்கிரசில் இருந்து விலகினார். மகாராஷ்டிரா முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனா கட்சியில் அவர் இணைய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

The post மன்மோகன் சிங் அரசில் இணையமைச்சராக இருந்த மிலிந்த் தியோரா, காங்கிரசில் இருந்து விலகினார் appeared first on Dinakaran.

Tags : Milind Deora ,Manmohan Singh government ,Congress ,Mumbai ,Manmohan Singh ,Shiv Sena party ,Maharashtra ,Chief Minister ,Eknath Shinde ,Dinakaran ,
× RELATED மக்கள் நல திட்டங்களை...