×

மகர விளக்கு பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு புறப்பட்டது திருவாபரண பெட்டி

கேரளா: மகர விளக்கு பூஜைக்காக திருவாபரண பெட்டி சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு புறப்பட்டது. பந்தளத்தில் அரண்மனையில் இருந்து திருவாபரண பெட்டி ஊர்வலமகா சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு புறப்பட்டது. ஜனவரி 15-ம் தேதி மகரஜோதி தினத்தில் ஐயப்பனுக்கு அணிவிக்கப்படும்.

The post மகர விளக்கு பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு புறப்பட்டது திருவாபரண பெட்டி appeared first on Dinakaran.

Tags : Sabarimala Ayyappan Temple ,Makar Lampu Puja ,Kerala ,Thiruvaparana ,Makara Lampu Puja ,Pandalam ,Ayyappan ,Makarajyothi Day ,Sabarimala ,Ayyappan Temple ,
× RELATED மனைவி பிரிந்ததால் வேதனை; தற்கொலையை...