×

இந்திய விமானம் வங்கதேச தலைநகர் டாக்காவில் அவசரமாக தரையிறக்கம்

டாக்கா: மும்பை-குவாஹாத்தி சென்ற இண்டிகோ விமானம் வங்கதேச தலைநகர் டாக்காவில் அவசரமாக தரையிறக்கம் செய்யப்பட்டது. கடும் பனி மூட்டம் காரணமாக வங்கதேச தலைநகர் டாக்காவில் விமானம் தரையிறக்கம் செய்யப்பட்டதாக தகவல் வெளியானது.

The post இந்திய விமானம் வங்கதேச தலைநகர் டாக்காவில் அவசரமாக தரையிறக்கம் appeared first on Dinakaran.

Tags : Bangladesh ,Dhaka ,Mumbai ,Guwahati ,Dinakaran ,
× RELATED சட்டவிரோதமாக ஊடுருவிய வங்கதேசத்தினர் 11 பேர் திரிபுராவில் கைது