- 3
- மீ.
- தில்லி
- சட்டமன்ற உறுப்பினர்
- மீ ஆ.
- வசன்ட்
- ஜெயக்குமார்
- அப்துல் காலித்
- உரிமைகள் மீறல் குழு
- தின மலர்
டெல்லி: மக்களவையில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்ட 3 எம்.பி.க்கள் உரிமை மீறல் குழு முன்பு ஆஜர் ஆகினர். காங்கிரஸ் எம்.பி.க்கள் விஜய் வசந்த், ஜெயக்குமார், அப்துல் காலித் ஆகியோர் உரிமை மீறல் குழு முன்பு ஆஜராகினர். 3 எம்.பி.க்களும் உரிமை மீறல் குழு முன்பு ஆஜராகி வருத்தம் தெரிவித்தனர்.
The post மக்களவையில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்ட 3 எம்.பி.க்கள் உரிமை மீறல் குழு முன்பு ஆஜர் appeared first on Dinakaran.