சென்னை: அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவலை 15வது முறையாக சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் நீட்டித்தது. செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவலை ஜனவரி 22 வரை நீட்டித்து நீதிபதி எஸ்.அல்லி உத்தரவிட்டுள்ளார். ஜாமின் கோரும் அமைச்சர் செந்தில் பாலாஜியின் மனு மீது நாளை தீர்ப்பு வழங்கப்பட உள்ளது.
The post அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவலை 15வது முறையாக நீட்டிப்பு..!! appeared first on Dinakaran.