×

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் 8 வயது சிறுவன் கொலை: 7 சிறார்களிடம் விசாரணை

தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே வேம்பார் பகுதியில் 8 வயது சிறுவன் கொலை வழக்கில் 7 சிறார்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். நேற்று அபிஷேக் குமார் என்ற 8 வயது சிறுவன் மர்மமான முறையில் உயிரிழந்தது தொடர்பாக சூரங்குடி போலீஸ் விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

The post தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் 8 வயது சிறுவன் கொலை: 7 சிறார்களிடம் விசாரணை appeared first on Dinakaran.

Tags : Thoothukudi district ,Vlathikulam ,Thoothukudi ,Vembar ,Surangudi police ,Abhishek Kumar ,
× RELATED இலவச பட்டா வழங்கிய இடத்தில் குடியேறி பொதுமக்கள் போராட்டம்