×

புதுக்கோட்டை அருகே அனுமதியின்றி செயல்பட்டு வந்த குவாரியில் கற்கள் ஏற்றிய 4 பேர் கைது

புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் அருகே அனுமதியின்றி செயல்பட்டு வந்த குவாரியில் கற்கள் ஏற்றிய 4 பேர் கைது செய்யபட்டுள்ளனர். கற்கள் ஏற்றிச் சென்ற டிப்பர் லாரிட டோசர் மற்றும் கம்பரசர் இயந்திரத்தை மாவட்ட சிறப்பு பிரிவு போலீசார் பறிமுதல் செய்தனர்.

The post புதுக்கோட்டை அருகே அனுமதியின்றி செயல்பட்டு வந்த குவாரியில் கற்கள் ஏற்றிய 4 பேர் கைது appeared first on Dinakaran.

Tags : Pudukottai ,Annavasal ,
× RELATED குடியிருப்பு பகுதிகளில் கடைசி...