குஜராத்: இந்தியாவில் உலகத்தரம் வாய்ந்த கார்பன் ஃபைபர் ஆலை குஜராத்தின் ஹாசிராவில் அமைகிறது என்று ரிலையன்ஸ் நிறுவனம் தகவல் தெரிவித்துள்ளது. இதுவரை ரிலையன்ஸ் முதலீடுகளில் 3இல் ஒரு பங்கு குஜராத்தில் மட்டுமே செய்யப்பட்டுள்ளது என முகேஷ் அம்பானி தெரிவித்துள்ளார். இந்திய பொருளாதாரம் 2037இல் 35லட்சம் கோடி டாலர் பொருளாதாரமாக உருவெடுப்பதை தடுக்க முடியாது என்றும் அம்பானி தெரிவித்துள்ளார்.
The post இந்தியாவில் உலகத்தரம் வாய்ந்த கார்பன் ஃபைபர் ஆலை குஜராத்தின் ஹாசிராவில் அமைகிறது: ரிலையன்ஸ் appeared first on Dinakaran.