தஞ்சை: தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு அருகே காதல் திருமணம் செய்து கொண்ட பெண் ஆணவ கொலை: பெண்ணின் பெற்றோர் கைது செய்யப்பட்டனர். நேற்று இளம்பெண்ணின் பெற்றோர் உள்பட 6 பேரிடம் விசாரணை நடத்திய நிலையில் இருவர் கைது செய்யப்பட்டனர்.
The post தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு அருகே காதல் திருமணம் செய்து கொண்ட பெண் ஆணவ கொலை: பெண்ணின் பெற்றோர் கைது appeared first on Dinakaran.