×

ஆண்டிபட்டி அருகே உள்ள மேகமலை அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க வனத்துறை தடை விதிப்பு

ஆண்டிபட்டி: ஆண்டிபட்டி அருகே உள்ள மேகமலை அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க வனத்துறை தடை விதித்துள்ளனர். கனமழையால் மேகமலை அருவியில் நீர்வரத்து அதிகரித்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. நீர்வரத்து குறைந்து சீராகும் வரை மேகமலை அருவியில் குளிப்பதற்கான தடை தொடரும் என வனத்துறை அறிவித்துள்ளது.

The post ஆண்டிபட்டி அருகே உள்ள மேகமலை அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க வனத்துறை தடை விதிப்பு appeared first on Dinakaran.

Tags : Forest department ,Meghamalai ,Andipatti ,Dinakaran ,
× RELATED ஆண்டிபட்டி அருகே மண் திருடிய மர்ம...