×

பில்கிஸ் பானு வழக்கில் முன்விடுதலை பெற்ற 11 குற்றவாளிகளில் 9 பேர் தலைமறைவு

டெல்லி: பில்கிஸ் பானு வழக்கில் முன்விடுதலை பெற்ற 11 குற்றவாளிகளில் 9 பேர் தலைமறைவாக உள்ளனர். 11 பேரை முன்கூட்டியே விடுதலை செய்த உத்தரவை சில நாட்களுக்கு முன்பு உச்ச நீதிமன்றம் ரத்து செய்தது. 11 பேரையும் 2 வாரத்தில் மீண்டும் சிறையில் அடைக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ள நிலையில் 9 பேரை காணவில்லை என தகவல் வெளியாகியுள்ளது.

The post பில்கிஸ் பானு வழக்கில் முன்விடுதலை பெற்ற 11 குற்றவாளிகளில் 9 பேர் தலைமறைவு appeared first on Dinakaran.

Tags : Bilgis Banu ,Delhi ,Bilgis ,Banu ,Supreme Court ,Dinakaran ,
× RELATED மாணவர்களுக்கு புத்தகம் வழங்க தவறிய...