- சென்னை
- ஏஐடியுசி
- பொதுச்செயலர்
- ஆறுமுகம்
- சிஐடியு
- டிடிஎஸ்எஃப்
- HMS
- எம்எல்எஃப்
- தொழிற்சங்கங்கள்
- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- தின மலர்
சென்னை: ஏஐடியூசி பொதுச்செயலாளர் ஆறுமுகம் வெளியிட்ட அறிக்கை: தமிழகம் முழுவதும் ஏஐடியுசி,சிஐடியு, டிடிஎஸ்எப், எச்எம்எஸ்,எம்எல்எப் தொழிற்சங்கங்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர். வெளி நபர்களை வைத்து 60% பேருந்துகள் இயக்கப்பட்டன. நேற்று 40%க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். எங்களை அழைத்துப் பேசி தொழில் அமைதி ஏற்படும் சூழ்நிலையை உருவாக்க வேண்டும்’’ என கூறியுள்ளார்.
The post தொழிற்சங்கங்கள் தகவல் 40% தொழிலாளர்கள் போராட்டம் appeared first on Dinakaran.