×

சென்னை நங்கநல்லூரில் எருமைகள் முட்டியதில் முதியவர் உயிரிழப்பு

சென்னை: சென்னை நங்கநல்லூரில் எருமைகள் முட்டியதில் முதியவர் சந்திரசேகர் (61) சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளர். சாலையில் நடந்து சென்றபோது, அங்கு சண்டையிட்டுக் கொண்டிருந்த 2 எருமைகள் முதியவரை முட்டி கீழே தள்ளியது. எருமைகள் முட்டியதில் வயிற்றுப் பகுதியில் பலத்த காயமடைந்த சந்திரசேகர் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார்

The post சென்னை நங்கநல்லூரில் எருமைகள் முட்டியதில் முதியவர் உயிரிழப்பு appeared first on Dinakaran.

Tags : Nanganallur, Chennai Chennai ,Chandrasekhar ,Nanganallur, Chennai ,Chandrashekar ,
× RELATED சொத்து விவரங்கள் மறைத்த ஒன்றிய...