×

தேனி பெரியகுளம் வராக நதியில் வெள்ளப்பெருக்கு: கரையோர மக்களுக்கு எச்சரிக்கை

தேனி: தேனி மாவட்டம் பெரியகுளம் வராக நதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் கரையோர மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஆற்றில் இறங்கவோ, குளிக்கவோ வேண்டாம் என பொதுப்பணித்துறை சார்பில் மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் தொடந்து மழை பெய்து வருவதால் ஆற்றில் நீர்வரத்து அதிகரிக்க வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

The post தேனி பெரியகுளம் வராக நதியில் வெள்ளப்பெருக்கு: கரையோர மக்களுக்கு எச்சரிக்கை appeared first on Dinakaran.

Tags : Periyakulam Varaha River ,THENI ,Theni Periyakulam Varaha ,Dinakaran ,
× RELATED தேனி மாவட்டத்தில் மிக கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை