×

மரக்காணம் அருகே 400 ஏக்கர் நெற்பயிர்கள் நீரில் மூழ்கின..!!

விழுப்புரம்: மரக்காணம் அருகே வண்டிப்பாளையம் கிராமத்தில் அறுவடைக்கு தயாராக இருந்த 400 ஏக்கர் நெற்பயிர்கள் நீரில் மூழ்கின. அறுவடைக்கு தயாராக இருந்த நிலையில் கனமழையால் நெற்பயிர்கள் நீரில் மூழ்கி நாசமானது.

 

The post மரக்காணம் அருகே 400 ஏக்கர் நெற்பயிர்கள் நீரில் மூழ்கின..!! appeared first on Dinakaran.

Tags : Marakkanam ,Viluppuram ,Vandipalayam ,
× RELATED பெண் பயணிகளை ஏற்றாமல் சென்ற ஓட்டுநர் சஸ்பெண்ட்!!