×

தூத்துக்குடியில் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த கொண்டு சென்றபோது கைதி தப்பியோட்டம்!!

தூத்துக்குடி: தூத்துக்குடியில் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த கொண்டு சென்றபோது கைதி தப்பியோட்டினார். கொலை வழக்கில் ஆஜர்படுத்த அழைத்துவந்தபோது போலீசாரின் பிடியில் இருந்து கைதி சூசை தப்பினார்.

 

The post தூத்துக்குடியில் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த கொண்டு சென்றபோது கைதி தப்பியோட்டம்!! appeared first on Dinakaran.

Tags : Tuticorin ,Thoothukudi ,Prisoner ,Soosa ,Dinakaran ,
× RELATED மக்களவை தேர்தலில் அண்ணாமலை தோல்வி...