×

உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் 631 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன: தமிழ்நாடு அரசு


சென்னை: சென்னையில் 2 நாட்கள் நடைபெற்ற உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் ரூ.6,64,180 லட்சம் கோடி முதலீடு ஈர்க்கப்பட்டு 631 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன என்று தமிழ்நாடு அரசு தகவல் தெரிவித்துள்ளது. எலக்ட்ரானிக் பொருட்கள் உற்பத்தி, பசுமை எரிசக்தி, தோல் அல்லாத காலணி தயாரிப்பு, வாகன தயாரிப்பு, மின்சார வாகன தயாரிப்பு, விண்வெளி, பாதுகாப்பு, தரவு சேமிப்பு மையங்கள் ஆகியவற்றில் முதலீடு செய்துள்ளது.

The post உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் 631 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன: தமிழ்நாடு அரசு appeared first on Dinakaran.

Tags : World Investors Conference ,Government of Tamil Nadu ,Chennai ,Tamil Nadu government ,
× RELATED அரசியல் சட்டப்படி அனைத்துக்...