×

செங்கல்பட்டு மாவட்டத்தில் கோழிப் பண்ணையில் வெள்ளம் புகுந்ததால் 10,000 கோழிகள் உயிரிழப்பு


செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்டம் செய்யூர் அருகே இடைக்கழிநாடு பகுதியில் கோழிப் பண்ணையில் வெள்ளம் புகுந்ததால் 10,000 கோழிகள் உயிரிழந்துள்ளது. வேம்பனூர் கிராமத்தில் தாமோதரன் என்பவருக்கு சொந்தமான கோழிப்பண்ணையில் வெள்ளம் புகுந்தது.

The post செங்கல்பட்டு மாவட்டத்தில் கோழிப் பண்ணையில் வெள்ளம் புகுந்ததால் 10,000 கோழிகள் உயிரிழப்பு appeared first on Dinakaran.

Tags : Chengalpattu ,Adhikali Nadu ,Seiyur ,Chengalpattu district ,Damodaran ,Vembanur ,Dinakaran ,
× RELATED நடிகை யாஷிகா ஆனந்தின் கார் விபத்து வழக்கு மாற்றம்..!!