×

பூண்டி நீர்த்தேக்கத்தில் இருந்து திறக்கப்படும் நீரின் அளவு 50 கன அடியில் இருந்து 1,000 கன அடியாக அதிகரிப்பு!

பூண்டி நீர்த்தேக்கத்தில் இருந்து திறக்கப்படும் நீரின் அளவு 50 கன அடியில் இருந்து 1,000 கன அடியாக அதிகரித்துள்ளது. கொசஸ்தலை ஆற்றில் திறக்கப்பட்டு வந்த 50 கன அடி உபரி நீர், தற்போது 1,000 கன அடியாக அதிகரித்துள்ளது. நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் மழையால் பூண்டி ஏரிக்கு நீர்வரத்து 200 கன அடியில் இருந்து 1,000 கன அடியாக உயர்ந்துள்ளது.

 

The post பூண்டி நீர்த்தேக்கத்தில் இருந்து திறக்கப்படும் நீரின் அளவு 50 கன அடியில் இருந்து 1,000 கன அடியாக அதிகரிப்பு! appeared first on Dinakaran.

Tags : Bundi Reservoir ,Kosasthalai river ,
× RELATED எண்ணூரில் கச்சா எண்ணெய் கழிவில்...