×

திருச்சியில் பயங்கர ஆயுதங்களை வைத்துக் கொண்டு கஞ்சா புகைத்து வீடியோ வெளியிட்ட 5 பேர் கைது!

திருச்சியில் பயங்கர ஆயுதங்களை வைத்துக் கொண்டு கஞ்சா புகைத்து வீடியோ வெளியிட்ட 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளார். மக்களை அச்சுறுத்தும் வகையில் சமூக வலைதளங்களில் வீடியோ வெளியிட்ட 17 வயது சிறுவன் உள்பட 5 பேர் கைது செய்யப்பட்டனர். மதன்குமார் (20), ராகுல் (20), சரவணன் (21), மனோஜ் (22) உள்பட 5 பேரை கைது செய்து போலீசார் நடவடிக்கை நடத்தி வருகின்றனர்.

 

The post திருச்சியில் பயங்கர ஆயுதங்களை வைத்துக் கொண்டு கஞ்சா புகைத்து வீடியோ வெளியிட்ட 5 பேர் கைது! appeared first on Dinakaran.

Tags : Madankumar ,
× RELATED கஞ்சா கடத்தல் விவகாரத்தில் ஐடி...