×

சென்னை உள்ளிட்ட 22 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்

சென்னை: சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவண்ணாமலை, ராணிப்பேட்டை, வேலூர், தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, அரியலூர், பெரம்பலூர், திருச்சி, ராமநாதபுரம், புதுக்கோட்டை, கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி ஆகிய 22 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு மழைக்கு வாய்ப்பு என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

The post சென்னை உள்ளிட்ட 22 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல் appeared first on Dinakaran.

Tags : Chennai ,Thiruvallur ,Chengalpattu ,Kanchipuram ,Thiruvannamalai ,Ranipettai ,Vellore ,Tanjore ,Tiruvarur ,Nagai ,Mayiladuthurai ,Cuddalore ,Villupuram ,Kalakurichi ,Ariyalur ,Perambalur ,Trichy ,Ramanathapuram ,Pudukottai ,Kanyakumari ,Nellie ,Thoothukudi ,Dinakaran ,
× RELATED செங்கல்பட்டு அல்லானூர் அருகே...