×

அமலாக்கத்துறைக்கு சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி அல்லி கேள்வி!

சென்னை: அமலாக்கத்துறைக்கு சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி அல்லி கேள்வியெழுப்பியுள்ளார். ஜாமின் கோரி அமைச்சர் செந்தில் பாலாஜி தாக்கல் செய்த வழக்கில் அமலாக்கத்துறைக்கு சென்னை அமர்வு நீதிமன்றம் கேள்வி எழுப்பியது. செந்தில் பாலாஜி வழக்கில் பதில்மனு தாக்கல் செய்ய முடியாதவர்கள் எதற்கு வழக்கு தொடர்கிறீர்கள் என அமலாக்கத்துறைக்கு கேள்வியெழுப்பியுள்ளார்.

 

The post அமலாக்கத்துறைக்கு சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி அல்லி கேள்வி! appeared first on Dinakaran.

Tags : Madras District Principal Sessions Court ,Alli ,Chennai ,Chennai District Principal Sessions Court ,Judge ,Chennai Sessions Court ,Enforcement Directorate ,Minister ,Senthil Balaji ,Dinakaran ,
× RELATED அமலாக்கத்துறை வழக்கில் முன்னாள்...