×

இந்தியாவில் புதிதாக 756 பேருக்கு கொரோனா 5 பேர் பலி

புதுடெல்லி: டிசம்பர் 5 வரை தினசரி தொற்று பாதிப்பு எண்ணிக்கை இரட்டை இலக்கமாக குறைந்திருந்தது. ஆனால் புதிய திரிபு மற்றும் குளிர்காலம் ஆகிய காரணங்களால் பாதிப்பு மீண்டும் அதிகரித்து வருகிறது. இதுகுறித்து ஒன்றிய சுகாதார அமைச்சகம் வௌியிட்டுள்ள அறிவிப்பில் “நேற்று காலை 8 மணி வரையிலான 24 மணி நேரத்தில் 756 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. சிகிச்சை பெற்று வருவோர் எண்ணிக்கை 4,049ஆக உள்ளது. மொத்தம் 5 பேர் பலியாகி விட்டனர்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post இந்தியாவில் புதிதாக 756 பேருக்கு கொரோனா 5 பேர் பலி appeared first on Dinakaran.

Tags : NEW DELHI ,Union Ministry of Health ,India ,
× RELATED ஆசிட் வீச்சால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மாற்று டிஜிட்டல் கேஒய்சி