×

48 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்து 16 ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு பதவி உயர்வு அளித்து தமிழ்நாடு அரசு உத்தரவு

சென்னை: 48 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. 16 ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு பதவி உயர்வு அளித்து தமிழ்நாடு அரசு உத்தரவு அளித்துள்ளது. ஐஜி ஆர்.தமிழ்சந்திரனுக்கு கூடுதல் டிஜிபியாக பதவி உயர்வு வழங்கி மகளிர் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றப்பிரிவு கூடுதல் டிஜிபியாக ஆர்.தமிழ்சந்திரனன் நியமனம் செய்துள்ளது. ஐபிஎஸ் அதிகாரி வி.ஜெயஸ்ரீக்கு ஐஜியாக பதவி உயர்வு அளித்து சென்னை காவல்துறை நடவடிக்கை பிரிவு ஐஜியாக வி.ஜெயஸ்ரீயை தமிழ்நாடு அரசு நியமித்துள்ளது

The post 48 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்து 16 ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு பதவி உயர்வு அளித்து தமிழ்நாடு அரசு உத்தரவு appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu government ,Chennai ,IG R. TAMITANDRAN ,DGP ,Dinakaran ,
× RELATED ஆன்லைன் சூதாட்டம் பற்றி...