- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- சென்னை
- வானிலை ஆய்வு மையம்
- நீலகிரி
- பிறகு நான்
- தூத்துக்குடி
- நாகை
- புதுக்கோட்டை
- சிவகங்கை
- திருவல்லூர்
- காஞ்சிபுரம்
- செங்கல்பட்டு
- திருவண்ணாமலை
- விழுப்புரம்
- மயிலாடுதுறை
- நெல்லா
- வானிலை ஆய்வு மையம்
- தின மலர்
சென்னை: தமிழ்நாட்டில் 15 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்பு என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. நீலகிரி, தேனி, தூத்துக்குடி, நாகை, புதுக்கோட்டை, சிவகங்கை, திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவண்ணாமலை, விழுப்புரம், மயிலாடுதுறை, நெல்லை, கன்னியாகுமரி மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
The post தமிழ்நாட்டில் 15 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல் appeared first on Dinakaran.