×

சிவகாசி அருகே கவுண்டம்பட்டியில் உள்ள பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் 2 தொழிலாளர்கள் காயம்!

சிவகாசி: சிவகாசி அருகே கவுண்டம்பட்டியில் உள்ள பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் 2 தொழிலாளர்கள் காயமடைந்துள்ளனர். பட்டாசு ஆலை விபத்தில் தொழிலாளர்கள் துரைசாமி (46), சரவணன் (45) ஆகியோர் காயமடைந்தனர்.

 

The post சிவகாசி அருகே கவுண்டம்பட்டியில் உள்ள பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் 2 தொழிலாளர்கள் காயம்! appeared first on Dinakaran.

Tags : Kaundampatti ,Sivakasi ,Duraisamy ,Saravanan ,Dinakaran ,
× RELATED குளித்தலை அருகே ஓராண்டாக முறையாக...