×

150 ஆடுகள், 3000 கிலோ அரிசி: மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே அசைவத் திருவிழா கோலாகலம்..!!

மதுரை: மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே அசைவத் திருவிழா கோலாகலமாக நடைபெற்று வருகிறது. 150 ஆடுகள், 3000 கிலோ அரிசி கொண்டு விருந்து ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஆண்களே சமைத்து சாப்பிடும் விநோத திருவிழா நடைபெற்று வருகிறது. 3 நாட்கள் திருவிழாவில் பெண்களுக்கு அனுமதி கிடையாது.

The post 150 ஆடுகள், 3000 கிலோ அரிசி: மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே அசைவத் திருவிழா கோலாகலம்..!! appeared first on Dinakaran.

Tags : 150 ,Kolagalam ,Tirumangalam ,Madurai District ,Madurai ,Non-Shiva festival ,Tirumangalam, Madurai district ,
× RELATED புதுவை முழுவதும் 2வது நாளாக 150...