- காவிரி கமிட்டி
- புது தில்லி
- காவிரி நீர் மேலாண்மைக் குழு
- வினீத் குப்தா
- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- கர்நாடக
- கேரளா
- புதுச்சேரி
- காவிரி
புதுடெல்லி: காவிரி நீர் ஒழுங்காற்று குழுவின் 92வது கூட்டம் அதன் தலைவர் வினீத் குப்தா தலைமையில் வரும் 18ம் தேதி நடைபெற உள்ளது. இக்கூட்டத்தில் தமிழ்நாடு, கர்நாடகம், கேரளம் மற்றும் புதுச்சேரி ஆகிய மாநிலங்களின் அதிகாரிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதில் முன்னதாக கடந்த மாதம் 19ம் தேதி நடந்த கூட்டத்தில் டிசம்பர் மாதம் முழுவதும் வினாடிக்கு 3128 கனஅடியும், அதே போன்று, ஜனவரி முழுவதும் வினாடிக்கு 1030கனஅடி நீரை தமிழ்நாட்டுக்கு திறக்க ஒழுங்காற்று குழு பரிந்துரை செய்திருந்தது.
The post வரும் 18ம் தேதி காவிரி ஒழுங்காற்று குழு கூட்டம் appeared first on Dinakaran.