×

திருவண்ணாமலையை சேர்ந்த விவசாயி அருள் மீதான குண்டர் சட்டம் ரத்து

திருவண்ணாமலை: திருவண்ணாமலையை சேர்ந்த விவசாயி அருள் மீதான குண்டர் சட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது. மேல்மா சிப்காட் பணிகளை எதிர்த்து போராட்டம் நடத்திய 6 பேர் மீது குண்டர் சட்டம் போடப்பட்டிருந்தது, திருவண்ணாமலை மேல்மா சிப்காட் பணிகளை எதிர்த்து விவசாயி அருள் போராட்டம் நடத்தினார்.

The post திருவண்ணாமலையை சேர்ந்த விவசாயி அருள் மீதான குண்டர் சட்டம் ரத்து appeared first on Dinakaran.

Tags : Tiruvannamalai ,Melma ,Sipkot ,Thiruvannamalai ,Arul ,Melma Sipkot ,
× RELATED திருவண்ணாமலை கோயில் வழக்கை சிறப்பு...