×

பொங்கல் பண்டிகையை ஒட்டி பீர் குடிக்கும் போட்டி நடத்தப்போவதாக அறிவித்தவர் கைது!

புதுக்கோட்டை: பொங்கல் பண்டிகையை ஒட்டி பீர் குடிக்கும் போட்டி நடத்தப்போவதாக அறிவித்தவர் கைது செய்யப்பட்டார். பீர் குடிக்கும் போட்டி என வலைத்தளங்களில் அறிவிப்பு செய்த வாண்டான்விடுதியைச் சேர்ந்த கணேசமூர்த்தி (38) கைது செய்யப்பட்டுள்ளார். கணேசமூர்த்தி மீது 2 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து போலீஸ் விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

The post பொங்கல் பண்டிகையை ஒட்டி பீர் குடிக்கும் போட்டி நடத்தப்போவதாக அறிவித்தவர் கைது! appeared first on Dinakaran.

Tags : Pongal Festival ,Pudukkottai ,Ganesumarthi ,Vandanvidi ,Dinakaran ,
× RELATED பேச்சியம்மன் கோயிலில் வைகாசி பொங்கல் திருவிழா