×

நாளை 11 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை மையம்!

சென்னை: நாளை 11 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு என வானிலை மையம் தெரிவித்துள்ளது. நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர் மாவட்டங்களில் நாளை பலத்த மழைக்கு வாய்ப்புள்ளது. தென்காசி, தூத்துக்குடி, நெல்லை, குமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் நாளை பலத்த மழை பெய்யக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

The post நாளை 11 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை மையம்! appeared first on Dinakaran.

Tags : Meteorological Department ,CHENNAI ,Nilgiris ,Coimbatore ,Tirupur ,Theni ,Dindigul ,Madurai ,Virudhunagar ,Tenkasi ,Thoothukudi ,Nellai ,Kumari ,Meteorological Center ,Dinakaran ,
× RELATED தமிழ்நாட்டில் கடல் சீற்றம் இன்றும்...