×

பெருந்துறை அருகே போலீசிடம் இருந்து தப்பிய ரவுடிகள் நெல்லை அருகே பிடிபட்டனர்!

நெல்லை: பெருந்துறை அருகே போலீசிடம் இருந்து தப்பிய ரவுடிகள் நெல்லை அருகே பிடிபட்டனர். கைதுசெய்யப்பட்ட சிவசுப்பு, முத்து மணிகண்டன் ஆகியோர் நெல்லை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சிவசுப்பு அரிவாளை கொண்டு போலீசாரை தாக்க முயன்றபோது பாதுகாப்புக்காக துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளனர்.

 

The post பெருந்துறை அருகே போலீசிடம் இருந்து தப்பிய ரவுடிகள் நெல்லை அருகே பிடிபட்டனர்! appeared first on Dinakaran.

Tags : Perundurai ,Nellai ,Sivasubpu ,Muthu Manikandan ,Nellai Government Hospital ,Shivsuppu ,Dinakaran ,
× RELATED காதலனிடம் கொடுத்த நகைகளை மறைக்க...