சென்னை: வேறு நீதிமன்றத்துக்கு வழக்கை மாற்றக் கோரிய ராஜேஷ்தாஸ் மனு மீது சென்னை உயர்நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்குகிறது. விழுப்புரம் நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் வழக்கை வேறு நீதிமன்றத்துக்கு மாற்றக்கோரி ராஜேஷ்தாஸ் மனு தாக்கல் செய்துள்ளார். அனைத்து தரப்பு வாதங்களும் முடிந்த நிலையில் நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் இன்று தீர்ப்பு வழங்குகிறார்.
The post வேறு நீதிமன்றத்துக்கு வழக்கை மாற்றக் கோரிய ராஜேஷ்தாஸ் மனு மீது சென்னை உயர்நீதிமன்றம் இன்று தீர்ப்பு! appeared first on Dinakaran.