×

பேக்கரி கடையில் கத்தியை காட்டி மிரட்டி ரூ.1000 பணம் பறித்த ரவுடி மீது குண்டர் சட்டம் பாய்ந்தது


திருவள்ளூர் : கடந்த டிசம்பர் மாதம் பேக்கரி கடையில் கத்தியை காட்டி மிரட்டி ரூ.1000 பணம் பறித்த வழக்கு மற்றும் உணவக உரிமையாளர் மீது தாக்குதல் நடத்திய சரித்திர பதிவேடு ரவுடி முகிந்தர் என்ற அமர்நாத் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது. ஏற்கனவே கைதாகி சிறையில் உள்ள ரவுடி முகிந்தர் என்ற அமர்நாத் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் அடைக்க திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் உத்தரவு அளித்துள்ளார்.

The post பேக்கரி கடையில் கத்தியை காட்டி மிரட்டி ரூ.1000 பணம் பறித்த ரவுடி மீது குண்டர் சட்டம் பாய்ந்தது appeared first on Dinakaran.

Tags : Tiruvallur ,Amarnath ,Mukhinder ,
× RELATED திருவள்ளூர் (தனி) நாடாளுமன்ற தேர்தலில்...