×

முதன்முறையாக தமிழ்நாட்டில் தன்னுடைய நிறுவனத்தை தொடங்க உள்ளது அடிடாஸ் நிறுவனம்!

சென்னை: அடிடாஸ் நிறுவனம் சீனாவுக்கு பிறகு முதன்முறையாக தமிழ்நாட்டில் தன்னுடைய நிறுவனத்தை தொடங்க உள்ளது. அடிடாஸ் நிறுவனத்தின் காலணி மையம் சென்னையில் அமைய உள்ளது. தனது குளோபல் சென்டரை சென்னையில் அமைக்கிறது. சீனாவுக்கு வெளியே ஆசியாவில் அமையும் முதல் அடிடாஸ் மையம் இதுவாகும்.

 

The post முதன்முறையாக தமிழ்நாட்டில் தன்னுடைய நிறுவனத்தை தொடங்க உள்ளது அடிடாஸ் நிறுவனம்! appeared first on Dinakaran.

Tags : Adidas ,Tamil Nadu ,CHENNAI ,Tamilnadu ,China ,Global Center ,adidas center ,Asia ,
× RELATED தமிழகத்தில் ஜூன் 6ம் தேதிக்கு பதிலாக...