தருமபுரி: சொத்துக்குவிப்பு வழக்கில் அதிமுக முன்னாள் அமைச்சர் கே.பி.அன்பழகன் நீதிமன்றத்தில் இன்று ஆஜராகவில்லை. கே.பி.அன்பழகன் மற்றும் அவரது குடும்பத்தினர் யாரும் விசாரணைக்கு ஆஜராகாத நிலையில் வழக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
The post சொத்துக்குவிப்பு வழக்கில் அதிமுக முன்னாள் அமைச்சர் கே.பி.அன்பழகன் நீதிமன்றத்தில் இன்று ஆஜராகவில்லை appeared first on Dinakaran.