×

சொல்லிட்டாங்க…

* உ.பி.யின் வளர்ச்சியால் நாட்டு மக்கள் அனைவரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இதை பார்த்து உலக மக்கள் ஆச்சரியமடைகின்றனர்.- உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத்

* எதிர்க்கட்சிகளை பங்குபெற செய்யாது தன்னிச்சையாக துக்ளக் சட்டங்களை கொண்டு வருவதை ஒன்றிய அரசு நிறுத்த வேண்டும். – காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி

The post சொல்லிட்டாங்க… appeared first on Dinakaran.

Tags : UP ,U.P. Chief Minister ,Yogi Adityanath ,Union Government ,Tughlaq ,
× RELATED பூத் ஏஜெண்டுகளுக்கு கொடுக்கப்பட்ட...