- அமைச்சர்
- உதயநிதி ஸ்டாலின்
- சென்னை
- நந்தனம் ஒய்.எம்.சி.ஏ.
- புத்தக கண்காட்சி
- மைதன்
- உதயநிதி
- சென்னை புத்தக கண்காட்சி
- உதயநிதி ஸ்டாலின்
சென்னை : புத்தகக் கண்காட்சியை தொடங்கி வைத்ததை பெருமையாக கருதுவதாக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சென்னை, நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் 47வது புத்தகக் கண்காட்சியை தொடங்கி வைத்த பின் பேசிய அமைச்சர் உதயநிதி, “பதிப்பாளராக சென்னை புத்தகக் காட்சியில் கலந்து கொண்டுள்ளேன்.முதலமைச்சரின் நினைவு எல்லாம் புத்தகக் காட்சி நிகழ்ச்சியில் தான் உள்ளது,”இவ்வாறு தெரிவித்தார்.
The post புத்தகக் கண்காட்சியை தொடங்கி வைத்ததை பெருமையாக கருதுகிறேன் : அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உரை appeared first on Dinakaran.