- திரிணமுல்
- எம்பி உச்சநீதிமன்ற
- மஹுவா மொய்த்ரா
- தில்லி
- உச்ச நீதிமன்றம்
- திருமூல் எம்பி உச்ச நீதிமன்றம்
- பாராளுமன்ற
- மஹுவா
- தின மலர்
டெல்லி: திரிணாமுல் எம்.பி. மஹுவா மொய்த்ரா தகுதிநீக்கம் செய்யப்பட்ட வழக்கில் நாடாளுமன்ற செயலாளர் பதில் அளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. நாடாளுமன்ற செயலாளர் 3 வாரத்தில் பதில் அளிக்க உத்தரவிட்டு வழக்கை மார்ச் 11-க்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.
The post திரிணாமுல் எம்.பி. மஹுவா மொய்த்ரா தகுதிநீக்கம் செய்யப்பட்ட வழக்கில் நாடாளுமன்ற செயலாளர் பதில் அளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு appeared first on Dinakaran.