×

திரிணாமுல் எம்.பி. மஹுவா மொய்த்ரா தகுதிநீக்கம் செய்யப்பட்ட வழக்கில் நாடாளுமன்ற செயலாளர் பதில் அளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு

டெல்லி: திரிணாமுல் எம்.பி. மஹுவா மொய்த்ரா தகுதிநீக்கம் செய்யப்பட்ட வழக்கில் நாடாளுமன்ற செயலாளர் பதில் அளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. நாடாளுமன்ற செயலாளர் 3 வாரத்தில் பதில் அளிக்க உத்தரவிட்டு வழக்கை மார்ச் 11-க்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.

The post திரிணாமுல் எம்.பி. மஹுவா மொய்த்ரா தகுதிநீக்கம் செய்யப்பட்ட வழக்கில் நாடாளுமன்ற செயலாளர் பதில் அளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு appeared first on Dinakaran.

Tags : Trinamool ,MP Supreme Court ,Mahua Moitra ,Delhi ,Supreme Court ,Trinamool MP Supreme Court ,Parliament ,Mahua ,Dinakaran ,
× RELATED சந்தேஷ்காலியில் வெடிபொருள்...