×

விருதுநகர், நாமக்கல் மாவட்டத்தில் ஏற்பட்ட தீ விபத்துகளில் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் சேதம்..!!

விருதுநகர்: ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே பழைய இரும்பு கடையில் ஏற்பட்ட தீவிபத்தில் பொருட்கள் எரிந்து சேதமடைந்தது. நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அருகே கழிவு பஞ்சு குடோனில் ஏற்பட்ட தீயில் 7 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் சேதமடைந்தது.

The post விருதுநகர், நாமக்கல் மாவட்டத்தில் ஏற்பட்ட தீ விபத்துகளில் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் சேதம்..!! appeared first on Dinakaran.

Tags : Virudhunagar, Namakkal district ,Virudhunagar ,Srivilliputhur ,Tiruchengode ,Namakkal district ,Virudhunagar, ,
× RELATED விருதுநகர் மாவட்டம்...