நாகை : நாகை மீனவர்களின் காவலை 4வது முறையாக இலங்கை பருத்தித்துறை நீதிமன்றம் நீட்டித்தது. நாகை மீனவர்கள் 12 பேரை டிச.10ல் இலங்கை கடற்படை கைது செய்து யாழ்ப்பாணம் சிறையில் அடைத்தது. மீனவர்கள் மீதான குற்றப்பத்திரிகையை அதிகாரிகள் தாக்கல் செய்யாததால் காவலை நீட்டித்தது நீதிமன்றம்.
The post நாகை மீனவர்களின் காவலை 4வது முறையாக நீட்டித்தது இலங்கை பருத்தித்துறை நீதிமன்றம் appeared first on Dinakaran.