×

சென்னை கொரட்டூர் ரயில் நிலையத்தில் இளைஞருக்கு கத்திகுத்து..!!

சென்னை: சென்னை கொரட்டூர் ரயில் நிலையத்தில் நடைமேடை 1-ல் நின்றுகொண்டிருந்த இளைஞர் ஆகாஷுக்கு கத்திக்குத்து ஏற்பட்டுள்ளது. இளைஞர் ஆகாஷை கத்தியால் குத்திவிட்டு மர்மநபர் தப்பியோடியுள்ளார். சம்பவம் குறித்து ரயில்வே போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மர்மநபர் கத்தியால் குத்தியதில் படுகாயமடைந்த ஆகாஷ் கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

The post சென்னை கொரட்டூர் ரயில் நிலையத்தில் இளைஞருக்கு கத்திகுத்து..!! appeared first on Dinakaran.

Tags : Chennai Koratur railway station ,Chennai ,Akash ,platform 1 ,
× RELATED காதலன் மற்றும் தன் மீது பெட்ரோல்...