×

பீகார் மாநிலத்தில் எடுக்கப்பட்ட ஜாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு விவரத்தை வெளியிட உச்சநீதிமன்றம் உத்தரவு

டெல்லி: பீகார் மாநிலத்தில் எடுக்கப்பட்ட ஜாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு விவரத்தை வெளியிட உச்சநீதிமன்றம் உத்தரவு அளித்துள்ளது. ஜாதிவாரி கணக்கெடுப்பு விவரங்களை பொது வெளியில் வெளியிடாமல் இருப்பது பற்றி சுப்ரீம்கோர்ட் கவலை தெரிவித்துள்ளது.

The post பீகார் மாநிலத்தில் எடுக்கப்பட்ட ஜாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு விவரத்தை வெளியிட உச்சநீதிமன்றம் உத்தரவு appeared first on Dinakaran.

Tags : Supreme Court ,Jatiwari ,Bihar ,Delhi ,Zatiwari ,Dinakaran ,
× RELATED கபில் சிபலுக்கு காங்கிரஸ் வாழ்த்து