×

ஜப்பான் டோக்கியோ விமான நிலையத்தில் தரையிறங்கிய விமானம் விபத்துக்குள்ளாகி தீப்பிடித்ததில் 4 பேர் உயிரிழப்பு

ஜப்பான்: டோக்கியோ விமான நிலையத்தில் தரையிறங்கிய விமானம் விபத்துக்குள்ளாகி தீப்பிடித்ததில் 4 பேர் உயிரிழந்துள்ளனர். டோக்கியோ விமான நிலையத்தில் நிறுத்தப்பட்டிருந்த கடலோர காவல்படை விமானம் மீது பயணிகள் விமானம் மோதி விபத்துக்குள்ளானது.

The post ஜப்பான் டோக்கியோ விமான நிலையத்தில் தரையிறங்கிய விமானம் விபத்துக்குள்ளாகி தீப்பிடித்ததில் 4 பேர் உயிரிழப்பு appeared first on Dinakaran.

Tags : Tokyo airport ,Japan ,
× RELATED ஜப்பானில் வினோத திருவிழா… குழந்தைகளை...