×

உத்தராகண்ட் மாநிலத்தில் வெளிமாநிலத்தவர் விவசாய நிலம், தோட்டங்களை வாங்கத் தடை விதித்துள்ளது பாஜக அரசு

உத்தராகண்ட்: உத்தராகண்ட் மாநிலத்தில் வெளிமாநிலத்தவர் விவசாய நிலம், தோட்டங்களை வாங்கத் தடை பாஜக அரசு விதித்துள்ளது. நிலச்சட்டங்கள் குறித்து ஆராய்ந்து அறிக்கை அளிக்க குழு ஒன்றை உத்தராகண்ட் முதல்வர் புஷ்கர் சிங் தாமி அமைத்துள்ளார். முதல்வர் அமைத்துள்ள குழு அறிக்கை தரும் வரை உத்தராகண்டில் வெளிமாநிலத்தவர் விவசாய நிலம் வாங்க தடை விதித்துள்ளனர். முதல்வர் அமைத்துள்ள குழு அறிக்கை தரும் வரை உத்தராகண்டில் வெளிமாநிலத்தவர் விவசாய நிலம் வாங்க தடை விதிக்கப்பட்டுள்ளது. உத்தராகண்ட் மாநில நலனைக் கருத்தில் கொண்டே வெளிமாநிலத்தவர் நிலம் வாங்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

The post உத்தராகண்ட் மாநிலத்தில் வெளிமாநிலத்தவர் விவசாய நிலம், தோட்டங்களை வாங்கத் தடை விதித்துள்ளது பாஜக அரசு appeared first on Dinakaran.

Tags : BJP government ,Uttarakhand ,Pushkar Singh Dami ,Dinakaran ,
× RELATED ஒன்றிய அரசுக்கு தெலுங்கானா முதல்வர் கண்டனம்..!!