திருச்சி: ரூ.1100 கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ள திருச்சி விமான நிலைய புதிய முனையத்தை பிரதமர் மோடி திறந்து வைத்தார். 60,723 சதுர மீட்டர் பரப்பளவில் புதிய விமான முனையம் 2 அடுக்குகள் கொண்டது. ஒரே நேரத்தில் 5,500 பயணிகளை கையாளும் வகையில், புதிய முனையம் உள்ளது.
The post ரூ.1100 கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ள திருச்சி விமான நிலைய புதிய முனையத்தை திறந்து வைத்தார் பிரதமர் மோடி appeared first on Dinakaran.