×

சேலம் அருகே குடும்ப தகராறு காரணமாக புதுமண தம்பதி கிணற்றில் விழுந்து உயிரிழப்பு

சேலம்: சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே குடும்ப தகராறு காரணமாக புதுமண தம்பதி கிணற்றில் விழுந்து உயிரிழந்துள்ளார். துக்கியாம்பாளையம் பகுதியைச் சேர்ந்த அருள் முருகன் (31) என்பவருக்கும் அபிராமி (19) என்பவருக்கும் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. நேற்றிரவு, அபிராமி கிணற்றில் குதிக்க, காப்பாற்றுவதற்காக கணவர் அருள் முருகனும் குதித்தார். இருவரும் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்த நிலையில், தீயணைப்புத்துறையினர் சடலங்களை மீட்டனர். போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post சேலம் அருகே குடும்ப தகராறு காரணமாக புதுமண தம்பதி கிணற்றில் விழுந்து உயிரிழப்பு appeared first on Dinakaran.

Tags : Salem ,Vaibpadi ,Salem district ,Arul Murugan ,Abrami ,Dukhyampalayam ,Dinakaran ,
× RELATED சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே...