×

சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே நிலத்தகராறில் தந்தை, மகனுக்கு கத்திக்குத்து..!!

சேலம்: எடப்பாடி அருகே செவடனூர் காட்டுவளவு பகுதியில் நிலத்தகராறில் தந்தை, மகனுக்கு கத்திக்குத்து ஏற்பட்டது. முருகன் என்பவர் கும்பலுடன் வந்து கத்தியால் குத்தியதில் தந்தை கோவிந்தன் இறந்த நிலையில் மகன் ஸ்ரீதரன் கவலைக்கிடமாக உள்ளார்.

 

The post சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே நிலத்தகராறில் தந்தை, மகனுக்கு கத்திக்குத்து..!! appeared first on Dinakaran.

Tags : Edappadi, Salem district ,Salem ,Sevadanur ,Edappadi ,Sreedharan ,Govindan ,Murugan ,Salem district ,Dinakaran ,
× RELATED சேலத்தில் கொலையானவர் அடையாளம்...