×

குற்றம் சாட்டப்பட்டவர் பதவி உயர்வு பெறுவதா? முத்தரசன் அறிக்கை

சென்னை: இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் வெளியிட்ட அறிக்கை: தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவத்திற்கு காரணமாக இருந்தவர் என குற்றம்சாட்டப்பட்ட, ஐஜி சைலேஷ் குமாருக்கு பதவி உயர்வு வழங்கியிருப்பது சட்டத்திற்கும், நீதிக்கும் புறம்பானது என இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு தெரிவித்துக் கொள்கிறது. அவருக்கு வழங்கப்பட்ட பதவி உயர்வை முதலமைச்சர் தலையிட்டு திரும்பப் பெற வேண்டும் என வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறது.

The post குற்றம் சாட்டப்பட்டவர் பதவி உயர்வு பெறுவதா? முத்தரசன் அறிக்கை appeared first on Dinakaran.

Tags : Mutharasan ,Chennai ,State Secretary of ,Communist Party ,of ,India ,IG ,Sailesh Kumar ,Tuticorin ,Dinakaran ,
× RELATED நிர்மலாதேவி எந்த பெரும்புள்ளிக்காக...